கவிதை களம்
கவிதைகளின் கருவறை
Saturday, February 26, 2011
உழைப்பே வாழ்வின் தலைப்பு
உறைத்துக் கொண்டே இருப்பவன் உழைப்பவன் இல்லை...
உழைக்காமல் யாரும் உயர்ந்தவன் இல்லை.
உழைப்பை வாழ்வின் தலைப்பாய் பிரகடனப்படுத்து,,,
வியர்வைக்கு சமமான கூலி இல்லை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)