Tuesday, March 1, 2011

தன்னை மறந்து இதயம்

விண்ணில் திரிந்தக் காற்று...
ஏன் என்னைக் கடந்ததோ..?
ஏன் என் கண்ணை கடந்ததோ..?
தன்னை மறந்து இதயம்,,,
இயங்க மறுப்பதோ.