Tuesday, March 8, 2011

காதலின் வழி

விழிகள் எங்கே கானோமடி...
வழியில் அதனை தொலைத்தேனடி.
குழிகள் அங்கே இருப்பினும்,,,
விழுந்து எழுந்து நடந்தேனடி.

காதலின் நிர்பந்தம்

விழிகள் எங்கே கானோமடி...
வழியில் அதனை தொலைத்தேனடி.
குழிகள் அங்கே இருப்பினும்,,,
விழுந்து எழுந்து நடந்தேனடி.

நீ எந்த கிரகமடி..?

இதய யந்திரத்தை இயக்கிடும் தலைவி...
நீ எந்த கிரகமடி..?
பகலையும் இரவையும் என் திரைவானத்தில் நிறுத்திவிட்டு,,,
மறைவாய் நிற்பது பாவம்டி.

கோடையில் உனது கோடை

மேகம் திறந்து விட்ட வெள்ளி மழையே...
கோடையில் தெரியும் உனது விலையே.

பணமும் மனமும்

பணத்துக்கு இடம் அழகான பணப்பை...
நல்ல மனதுக்கு இடம் குப்பை.

நான் கடவுள்

காசு இருந்தால் மனிதனுக்கு...
கடவுள் என்ற நினைப்பு.