கவிதை களம்
கவிதைகளின் கருவறை
Wednesday, March 9, 2011
ஊரடங்குச் சட்டம்
உதடுகள் திறந்தப் பின்னும்...
மொழிகள் பிரந்தப் பின்னும்...
இன்னும்...
இன்னும்...
நாவில் ஊரடங்குச் சட்டம் முடிந்தபாடில்லையே.
யார் காரணம்..?
உண்மை சொல்ல தெரியல...
பொய்யும் சொல்ல முடியல...
கர்பமாகிப் பொன இந்த சின்ன இதயத்துக்கு,,,
காரணமுன்னு யாரை சொல்ல..?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)