Wednesday, February 16, 2011

அக்கறைப் பூக்கள்

காதலுக்கு தேன் தடவும் அவளது சக்கரை வார்த்தைகள்...
என் மீது அக்கறைப் பூக்களை தூவி விட்டுப் போக,,,
அக்கரையில் இருந்த நானோ...
அவள் உயிர் கரையில் வந்து ஒதுங்கினேன்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

கடுப்போடு பார்த்தால் கம்பனும் கணக்கு வாத்தியார் தான்.