Wednesday, February 2, 2011

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

மாசு படியாதே நெஞ்சிலே...
இயேசுநாதரும் குடியிருப்பார்..

கலங்கரை விளக்கம்

காதல் என்பது...
கலங்கரை விளக்கம்.
தனிமையில் கூட புண்ணகை செய்யும் வழக்கம்.
காலம் வரும் போது தான் அது தனது பெருமையை விளக்கும்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

எந்நேரமும் புன்னகைக்கும் பெண்ணுக்கு...
ஏந்நகையும் தேவைப்படாது.