Thursday, February 3, 2011

கவிஞனாய்...

காலைப்பனியின் கருவறையில்...
கருதரித்தை சூரியன் போல,,,
கவிதையின் கருவறையில்...
புதிதாய் பிறந்தேன் கவிஞனாய்.