கவிதை களம்
கவிதைகளின் கருவறை
Saturday, February 26, 2011
உழைப்பே வாழ்வின் தலைப்பு
உறைத்துக் கொண்டே இருப்பவன் உழைப்பவன் இல்லை...
உழைக்காமல் யாரும் உயர்ந்தவன் இல்லை.
உழைப்பை வாழ்வின் தலைப்பாய் பிரகடனப்படுத்து,,,
வியர்வைக்கு சமமான கூலி இல்லை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment