Monday, February 28, 2011
இதயக் கோவிலில் திருவிழா
Saturday, February 26, 2011
உழைப்பே வாழ்வின் தலைப்பு
Friday, February 25, 2011
காதலை வெறுத்தவன் பேசுகிறேன்
மானசீகமாய் அவளை
யாவருக்கும் அங்கே ஓர் இடம் கிடைக்கும்
Thursday, February 24, 2011
காதல் கைதி
Tuesday, February 22, 2011
காரணம் அவள் ஞாபகம்
இதயம் நடிக்கிறது...
போதை இதழ்
Monday, February 21, 2011
கவிதையோடு என் வாழ்க்கை
தமிழ் பேசு தங்கக் காசு
Sunday, February 20, 2011
தமிழ் மொழி நமது தவ மொழி
உனக்காய்...
பாடு போருளானவள்
Saturday, February 19, 2011
எப்போது ஒருவன்,,,
Friday, February 18, 2011
எது நாகரீகம்..?
அவளுக்கு மட்டுமே...
நிலையில்லா காதல்
Thursday, February 17, 2011
Wednesday, February 16, 2011
அக்கறைப் பூக்கள்
Monday, February 14, 2011
உயிரையுமா..?
வள்ளுவன்
Sunday, February 13, 2011
காதல் வளர்ச்சி
காதலர் தினம்
Saturday, February 12, 2011
கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....
அறிமுகம்
அறிமுகம்
நடக்கும் நந்தவனம்
நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....
Friday, February 11, 2011
வினோதமான வினா
நான் மட்டும் உறங்கவில்லை.
எல்லோரும் உண்ணும போது...
நான் பசியை உணரவில்லை.
எல்லோரும் மழையை நனைந்த பொழுது...
என்னை மட்டும் மழை நனைக்கவில்லை.
ஏன்..?
ஏன்..?
ஏன்..?
வினோதமான வினா இது,,,
விவரிக்க விடை இல்லை.
உள்ளம்
Thursday, February 10, 2011
நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....
வாடா தோழா...
வாடா தோழா....
வானம் தொட்டு வரலாம்.
வாடா தோழா...
நிலவை மண்ணில் நடலாம்.
வாழ்க்கை அது....
புது வானவில் வண்ணங்களே.
போகும் பாதை...
அது இன்பத்தின் அங்கங்களே.
உன் வாழ்க்கை...
உந்தன் கையிலே.
இன்பங்கள் அங்கும் இங்கும் தேடியே...
இன்றை தொலைத்தவர்கள் கோடியே.
கண்களை கண்ணீரால் மூடியே...
நம் வாழ்க்கை முடிந்தது இப்படியே.
இந்த வாழ்க்கை...
இன்பத்தின் பூந்தோட்டம் தானே.
இந்த பூமி...
சொர்கத்தின் மருபக்கம் தானே.
என்றும் உல்லாசம் தான் வேண்டுமே...
சிறு சந்தோஷங்கள் போதுமே.
நேற்று என்ற வார்த்தை தூரம் போடு...
இன்று மண்ணில் என்ன இருக்கு தேடு...
மெதுவாக ஓடும் மேகக் கூட்டங்கள்...
என்னோடு மோதி செல்ல வாருங்கள்.
அழகாக கொட்டும் அந்த அருவிகள்...
அவை தானே அன்பை வார்க்கும் தோழிகள்.
கொஞ்சம் இன்பம்...
கொஞசம் துன்பம்...
இரண்டும் வேண்டும்.
இதை அன்றி...
வேரென்ன இங்கு வேண்டும்.
இந்த பூமி பந்து தான் கோலியா...
அதில் ஆடி பாடுவோம் ஜாலியா.
Sunday, February 6, 2011
பெண்மையும் நீரும்
பெண்மையும் நீரும் ஒன்றாமோ...
தன்மை அறிந்தவன் கிடையாதே.
ஆயிரம் கவிஞர்கள் வந்தாலும்,,,
உண்மை நிலவரம் தெரியலையே
நானா..? நீயா..?
நானாக இருந்த போது,,,
நான் என்னையே அறிந்ததில்லை.
நான்...
நீயாக இருக்கு இப்போது,,,
அறிந்து கொண்டேன்...
காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை.
சொந்தவனம்
நந்தவனமே...
நந்தவனமே...
என் சொந்த வனம் ஆவாயா..?
என் கவிதை சந்தம் வரைக்கும் வந்தவளே,,,
என் சொந்தம் என ஆவாயா..?
என் சிந்தை கூட்டின் சந்தையிலே...
கூவி கூவி விந்தை விளைவித்தது போதும்,,,
மனப் பந்தியில் குடி வருவாயா..
வந்த வழி எந்த வழி..?
கண்கள் வழி...வந்த ஒளி...என்ன ஒளியோ..?
நிலவொளியோ..?
மின்னல் ஒளியோ...?
அந்த ஜீவ ஒளி...
வந்த வழி....
தேடிச் சென்ற எனது விழி,,,
மறந்து போனது அது வந்த வழி.
நிலவுக்கு நிகர்
அவள் விழிகளை திறந்துப் பார்த்தேன்...
அங்கே தாமரை பூக்களின் தோப்பு.
காலையை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்...
அலாரம் பொறுத்தாமலேயே,,,கூவி எழுப்பும் செவல்.
பறவைகளின் பரவச கீச்சொலி.
உடம்பை உதர வைக்கும் குளிர் தென்றல்.
சூரியன் சுகிக்க,,,வானின் திறப்பு விழா.
சாலை எங்கும் பனித்திரை.
இவை அனைத்தையும் இதயத்தோடு அறிமுகப் படித்திக் கொள்ளுங்கள்.
இன்று என்பது நமக்கு இன்பகரமாய் இருக்கும்
உன் இதயம் மறுக்காது
மீண்டும் உன் கரம் பிடித்து எழுந்தது...
உனக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
உன் இதயத்துக்குத் தெரியாமல் இருந்திருக்காது.
நீ மறுத்தாலும்...
புரியும்
புரியும் மனம் புரியும்....
புரியும் போது அது புரியும்.
காதல் என்பது குழப்பத்தின் கோவில்,,,
புரியும் போது மனம் புன்னகை புரியும்.
நான் எப்படி பாட..?
கம்பனை கூட்டி வந்தேன்...
அவள் விழி அழகைப் பாட.
அவனுக்கே வார்த்தை இல்லையே....
நான் எப்படி பாட..?
முயலும், ஆமையும்!
மௌனம் சூழ்ந்த ஒரு காடு….
பல் உயிர்களுக்கு அது தான் வீடு.
சில்லென்ற அந்த சூழலோடு,,,
சொல்ல நாங்கள் வந்தோம் கதையோடு.
மெதுவாய் நகரும் ஓர் ஆமை…
எத்தூரம் எனினும்,,,
எண்ணி எண்ணி நடக்கும் பொறுமை.
வேகமாய் விரையும் முயலுக்கு…
தான் தான் என்ற தற்பெருமை.
அவ்விரு துருவம் சேரும் பொழுதில்,,,
ஓரு புதுமை.
என்னோடு போட்டி போட,,,
இங்கே ஆளிருக்கா..?
ஓட்டுக்குள்ளே பயந்தொளியும் ஆமையே,,,
ஓடி ஜெயிக்க உனக்கு தில் இருக்கா..?
முயலும் சவால் இட…
ஆமையும் சம்மதம் தந்தது,,,
சரிசமமாய் போட்டியிட.
வனவாழ் வாசிகள் கூடின,,,
போட்டியை நோட்டம் இட.
நீதிபதியாய் வானரம்...
ஓட்டம் தொடங்கிய நேரம்,,,
மிருகங்களின் ஆரவாரம்.
உட்சாகமாஇ இருவரும்.
முயலோ…
எடுத்த எடுப்பில் ஓட்டம்.
நகர்ந்தது ஆமை மட்டும்.
முன்னேறிய முயலுக்கு களைப்பார திட்டம்…
ஆமையை கானோமே,,,,
முயலின் எண்ணம் நிறைவேற்றம்.
களைப்பாரப் போன முயலோ…
கண் அயர்ந்து போனதென்ன.
கண் விழித்துப் பார்த்த போது,,,
கணவு கானல் நீராய் கலைந்த்தென்ன.
ஆமை முயலை கடந்தது…
வெற்றி கோட்டை நுகர்ந்தது.
துறத்தி சென்றும் பயன் இல்லை,,,
மண்னில் முயல் கவிழ்ந்தது.
ஆனவம் அவிழ்ந்தது.
கதையும் முடிந்தது.
கதையை கேட்டோமே…
கதையாய் மட்டும் கேட்டோமே…
கருத்தை கொஞ்சம் உரித்து பார்ப்போமே.
ஆனவம் ஆகாது நன்பர்களே…
அது அழிவுக்கு விட்டிடும் நம்புங்களே.
தற்பெருமை தகாது நன்பர்களே…
உண்மை சொன்னால் கேளுங்களே.
இலக்கணக் காதல்
Thursday, February 3, 2011
கவிஞனாய்...
Wednesday, February 2, 2011
கலங்கரை விளக்கம்
Tuesday, February 1, 2011
கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுரேஷ் வாட்கர்
அன்று நான் வழியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
(நான் மொழி..)
நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நான் அறிவேன்
என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றைப்போல வீசியவள்
கையை வீசிப் போனதெங்கே
ஊற்றைப் போலப் பேச்யவள்
ஊமையாகிப் போனதெங்கே
வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே
நீயும் தொலைந்துப் போனதெங்கே
(நான் மொழி..)
கண்ணிமையில் ஓர் ஆசை
ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க
ஆசைப்பட்ட வேளையில்
உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை
மேகம் நீங்கிப் போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதுமில்லை
(நான் மொழி..)
இன்னொரு நாள்...
எனக்கு மாத்திரம்.
நீ காற்று நான் மரம் என்ன
சொன்னாலும் தலையாட்டுவேன்
விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
வரைதான் நான் இருப்பேன்
நீயலை நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல் நீ விழ
வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை உனை
ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை உன்னை
சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம் நான்
உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்
நீ வானம் நான் நீலம் உன்னில்
நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில் உன் வருகை
பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை உன்னை
உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்