Sunday, March 6, 2011

இதயம்

நான் அறிந்த இதயத்துக்கு...
என் இதயம் புரியவில்லை.
என்னை அறிந்த இதயத்துக்கு,,,
என் இதயம் இடம் கொடுக்கவில்லை.
இதயம் தான் இங்கு பிரச்சினையா..?
இனி இதயம் எனக்கு தேவையில்லை.

No comments: