கவிதை களம்
கவிதைகளின் கருவறை
Sunday, March 6, 2011
கள்ளிக்காட்டு சங்கதி
புழுதிக் காட்டில் எழுதி...-பிரம்மன்
மறதியில் விட்டுட்டுப் போன பிரதி,,,-அவள்
தான் பால் நிலவின் பதுக்கப் பட்ட பின் பகுதி.
சுருதி கலையாமல்,,,
ஜதி குலையாமல்,,,
நேர்த்தியாய் நெய்யப்பட்ட கள்ளிக்காட்டு சங்கதி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment