Sunday, March 6, 2011

கள்ளிக்காட்டு சங்கதி


புழுதிக் காட்டில் எழுதி...-பிரம்மன்
மறதியில் விட்டுட்டுப் போன பிரதி,,,-அவள்
தான் பால் நிலவின் பதுக்கப் பட்ட பின் பகுதி.
சுருதி கலையாமல்,,,
ஜதி குலையாமல்,,,
நேர்த்தியாய் நெய்யப்பட்ட கள்ளிக்காட்டு சங்கதி.

No comments: