Friday, March 4, 2011

ஆவலோடு அவள்

ஒற்றை இரவிலே...
ஓராயிரம் கணவுகள்.
அத்தனை கணவுகளும்,,,
ஆவலோடு முடிந்ததே.
அறிகுறி கூட இல்லையே...
நீ வந்து என்னிடம் பேசுவாய் என்று.

No comments: