Friday, March 4, 2011

உதடுகளைத் தவிர

உன்னில் அத்தனையும் எனக்கு பிடிக்கும்...
உனது உதடுகளைத் தவிர...
அவை என்னைப் பார்க்கும் போதெல்லாம் ,,,
விரதம் ஏற்கிறதே.

No comments: