Friday, March 4, 2011

நானும்...நீயும்...காதலும்...

உனக்குத் தெரியாமல் நானும்...
எனக்குத் தெரியாமல் நீயும்...
நமக்கே தெரியாமல் நம் காதலும்...
எப்போ முடியும் இந்த கோரம்..?

No comments: