Friday, March 4, 2011

நாவுக்கு நாதியில்லை

தூரம் நின்று கொண்டால்...
அகராதியும்,,,
அகலகவியும்,,,
நாவில் தவழுதே.
அருகில் நின்று கொண்டால்...
"அ" கூட அஞ்சுதே.

No comments: