Wednesday, April 15, 2009

நட்பு



அதிசயமானே உலகம் இது...
ஆனந்தம் குவிகிறது.
ஆணும் பெண்ணும் ஆறோக்கியமாய் அன்பு கொல்லும் உறவு இது.

உலகம் என்பது அழிந்து போகலாம்...
உயிர்கள் யாவும் மடிந்து போகலாம்...
நட்பு கொண்ட உள்ளங்கள் மட்டும் மறுமையிலும் புனித உறவு கொள்ளலாம்.

பயணம் என்பது முடிவை காணுமே...
வாழ்க்கை என்பது நிறைவை காணுமே...
நாளைய உலகம் முற்று பெறுமே...
நட்பு கொண்ட உயிர்கள் மட்டும் கொஞ்சம் மனது வைத்தால்,,,
உயிர்கள் இன்னும் கொஞ்ச நாள் மண்ணில் வாழுமே.

No comments: