Wednesday, March 2, 2011

என்னவெல்லாம் ஆக்கினாய்...

சில காலமாய் என்னை சிலையாக்கினாய்...
சில்லரையாக்கி என்னை செலவாக்கினாய்.
மலையோரத்தில் என்னை மரமாக்கினாய்...
கடலோரத்தில் கரையும் கரையாக்கினாய்.

No comments: