Wednesday, March 2, 2011

காதல் விளக்கியது இலக்கை

வர வர இனிக்குது வாழ்க்கை...
இனம் புரியாத இன்பங்கள் வந்து நுளைக்குது மூக்கை.
குளிரிலும் சிறு சிறு வேர்க்கை...
இப்போது உணர முடிகிறது,,,
காதல் எனும் இலக்கை.

No comments: