கவிதை களம்
கவிதைகளின் கருவறை
Wednesday, March 2, 2011
காதல் விளக்கியது இலக்கை
வர வர இனிக்குது வாழ்க்கை...
இனம் புரியாத இன்பங்கள் வந்து நுளைக்குது மூக்கை.
குளிரிலும் சிறு சிறு வேர்க்கை...
இப்போது உணர முடிகிறது,,,
காதல் எனும் இலக்கை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment