கவிதை களம்
கவிதைகளின் கருவறை
Wednesday, February 16, 2011
அக்கறைப் பூக்கள்
காதலுக்கு தேன் தடவும் அவளது சக்கரை வார்த்தைகள்...
என் மீது அக்கறைப் பூக்களை தூவி விட்டுப் போக,,,
அக்கரையில் இருந்த நானோ...
அவள் உயிர் கரையில் வந்து ஒதுங்கினேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment