Wednesday, February 16, 2011

அக்கறைப் பூக்கள்

காதலுக்கு தேன் தடவும் அவளது சக்கரை வார்த்தைகள்...
என் மீது அக்கறைப் பூக்களை தூவி விட்டுப் போக,,,
அக்கரையில் இருந்த நானோ...
அவள் உயிர் கரையில் வந்து ஒதுங்கினேன்.

No comments: