Friday, February 11, 2011

வினோதமான வினா

எல்லோரும் உறங்கும் பொழுது...
நான் மட்டும் உறங்கவில்லை.
எல்லோரும் உண்ணும போது...
நான் பசியை உணரவில்லை.
எல்லோரும் மழையை நனைந்த பொழுது...
என்னை மட்டும் மழை நனைக்கவில்லை.
ஏன்..?
ஏன்..?
ஏன்..?
வினோதமான வினா இது,,,
விவரிக்க விடை இல்லை.

No comments: