Tuesday, March 8, 2011

காதலின் வழி

விழிகள் எங்கே கானோமடி...
வழியில் அதனை தொலைத்தேனடி.
குழிகள் அங்கே இருப்பினும்,,,
விழுந்து எழுந்து நடந்தேனடி.

No comments: