Thursday, December 16, 2010

பொழிந்ததில்லை வானம்...
விழும் இடம் பார்த்து.
வீசியதில்லை காற்று...
வசதியான இடம் பார்த்து.
மனிதனின் விருப்பம் மட்டும்,,,
எல்லாமே பார்த்து பார்த்து.

No comments: