கவிதை களம்
கவிதைகளின் கருவறை
Tuesday, February 22, 2011
இதயம் நடிக்கிறது...
கொஞ்ச நாளாய் என் விழிகளிக்கு...
வனப்பு கூடுவதை உணர்கிறேன்.
அவளைப் பார்த்த நாளிலிருந்து ...
விட்டு விட்டு துடித்த இதயம்,,,
விடாமல் துடிப்பதை உணர்கிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment