Tuesday, February 22, 2011

காரணம் அவள் ஞாபகம்

தழும்பு இல்லாத காயம்...
தாழம் பூவாய் நெஞ்சில்,,,
காதல் எனும் ஒரு மாயம்.
இரும்பு போல் இறுகிக் கிடந்த இதயம்...
திரும்ப திரும்ப உருகி வழிகிறது,,,
காரணம் அவள் ஞாபகம்.

No comments: