கவிதை களம்
கவிதைகளின் கருவறை
Tuesday, February 22, 2011
காரணம் அவள் ஞாபகம்
தழும்பு இல்லாத காயம்...
தாழம் பூவாய் நெஞ்சில்,,,
காதல் எனும் ஒரு மாயம்.
இரும்பு போல் இறுகிக் கிடந்த இதயம்...
திரும்ப திரும்ப உருகி வழிகிறது,,,
காரணம் அவள் ஞாபகம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment