Monday, February 14, 2011

உயிரையுமா..?

சீண்டி பார்க்கிறாள் எனது சிறுகுடலை...
தீண்டி பார்க்கிறாள் எனது சுண்டு விரலை...
நொண்டி பார்க்கிறாள் எனது நுரையீரலை...
வேண்டி கேட்கிறாள்,,,
மிஞ்சி இருக்கும் எனது உயிரை.

No comments: