மௌனம் மனசுக்குள் முடங்கியது.
இது வரை போட்ட ஆட்டமெல்லாம்...
அரை நொடியில்,,,
அடையாளமே இல்லாமல் அடங்கியது.
மனசென்னும் கிடங்கு...
மானசீகமாய் அவளை ஏற்றுக் கொண்டது.
இது தான் முதல் முறை...
மௌனம் எனும் விலாசத்தில்,,,-நான்
தொலைந்து போனது.
காதல் என்பது கடவுளின் பரிமாணம்...
கண்டதும் அவளை கண்டுக்கொண்டேன் நானும்.
காதலே எனது நா சபிக்கும் நாமம்...
எல்லாவற்றிற்கும் அவளே காரணம்.
1 comment:
khathalai thedi kadavul bumikku vanthalum......
avanum nirpaan un varisaiyai thedi...
avalai eerka maanasigamai nee.....
nammai eerka manasigamai kadavul....
Post a Comment