Tuesday, February 1, 2011

எனக்கு மாத்திரம்.

என் கண்களில் அகப்பட்ட அழகு சித்திரம்...
இன்னும் அழியாது என் நெஞ்சில் பத்திரம்.
சறுக்கல் என்பதையே சந்தித்திராத எனது சரித்திரம்...
என்னை தோல்வியை தழுவச் செய்தது பெண் எனும் அந்த கதா பாத்திரம்.

அவள்...
எனக்கு மாத்திரம்.

No comments: