Tuesday, February 1, 2011

இன்னொரு நாள்...

முன்னொரு நாள் முன்னோர் சொன்னார்...
முந்தி வா என்று.
பின்னொரு நாள் பின் தங்கி விட்டோம்...
பந்தியின் கடைசியிள் நாம் இன்று.

இன்னொரு நான் நமக்கு வாய்க்கும்,,,
வானை தொடுவோம் மண்ணை வென்று.

No comments: