தொடக்கம்...
தொடக்கம்...
தொடக்கம்...
என் உயிரில் கவி தொடக்கம்...
தொடரும்
அது தொடரும்...
வாழ்வின் எல்லை வரை தொடரும்.
எனக்கென நான் எழுதும் முதலாம் சுயசரிதை...
இனி சுயமாய் எழுத போகிறென் கவிதை.
யாராலும் இனி தடுக்க முடியாது நான் ஒரு கவிஞனாவதை.
யார் தந்ததிந்த கவி ஞானமொ..?
இன்று நானும் கவிஞன்.
தமிழ் தாயின் ஆசிர்வதத்தால்,,,
இன்று நானும் தமிழ் தாய்க்கு மகன்.
தமிழுக்கும்...
தமிழ் கவிதைகளுக்கு அடிமையான ரசிகன்.
No comments:
Post a Comment