அட்சரங்க்களை தொடுக்க பேனா தேவையில்லை எனக்கு...
உன் விரல்கள் போதும் எனக்கு.
உன்னை எண்ணி பார்த்தாளே,,,
எல்லை இல்லை என் எண்ணங்களுக்கு.
எதுகை மோனை எதற்க்கு எனக்கு..?எதுகைக்கு ஏதுவாய் உன் எழில் இருக்கு.மோனைக்கு துணையாய் உன் இதழ் இருக்கு.
என் அகரத்தை ஆக்ரமித்த ஆகாரமே...
ஒரு அறுசுவை அகராதி தான் நீ எனக்கு.
உன் விரல்கள் போதும் எனக்கு.
உன்னை எண்ணி பார்த்தாளே,,,
எல்லை இல்லை என் எண்ணங்களுக்கு.
எதுகை மோனை எதற்க்கு எனக்கு..?எதுகைக்கு ஏதுவாய் உன் எழில் இருக்கு.மோனைக்கு துணையாய் உன் இதழ் இருக்கு.
என் அகரத்தை ஆக்ரமித்த ஆகாரமே...
ஒரு அறுசுவை அகராதி தான் நீ எனக்கு.
No comments:
Post a Comment