Sunday, February 6, 2011

வந்த வழி எந்த வழி..?

கண்கள் வழி...வந்த ஒளி...என்ன ஒளியோ..?
நிலவொளியோ..?
மின்னல் ஒளியோ...?
அந்த ஜீவ ஒளி...

வந்த வழி....

தேடிச் சென்ற எனது விழி,,,

மறந்து போனது அது வந்த வழி.

No comments: