Sunday, February 6, 2011

நான் எப்படி பாட..?

கம்பனை கூட்டி வந்தேன்...
அவள் விழி அழகைப் பாட.
அவனுக்கே வார்த்தை இல்லையே....
நான் எப்படி பாட..?

No comments: