Sunday, February 6, 2011

நிலவுக்கு நிகர்

அவள் விழிகளை திறந்துப் பார்த்தேன்...

அங்கே தாமரை பூக்களின் தோப்பு.

அவள் உதடுகளை உற்றுப் பார்த்தேன்...
தேனீக்களின் குடியிருப்பு.
கூந்தலைக் களைத்துப் பார்த்தேன்...
பாபிலோனின் தோட்ட அமைப்பு.

வானத்து வெண்ணிலவே,,,
உனக்கு என்ன நினைப்பு..?
அவள் உன்னை விடவும் உயர்ந்த படைப்பு.

No comments: