Sunday, February 6, 2011

சொந்தவனம்

நந்தவனமே...
நந்தவனமே...
என் சொந்த வனம் ஆவாயா..?
என் கவிதை சந்தம் வரைக்கும் வந்தவளே,,,

என் சொந்தம் என ஆவாயா..?
என் சிந்தை கூட்டின் சந்தையிலே...
கூவி கூவி விந்தை விளைவித்தது போதும்,,,
மனப் பந்தியில் குடி வருவாயா..

No comments: