Sunday, February 6, 2011

பெண்மையும் நீரும்

பெண்மையும் நீரும் ஒன்றாமோ...
தன்மை அறிந்தவன் கிடையாதே.
ஆயிரம் கவிஞர்கள் வந்தாலும்,,,
உண்மை நிலவரம் தெரியலையே


No comments: