Sunday, February 6, 2011

காலையை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்...

அலாரம் பொறுத்தாமலேயே,,,கூவி எழுப்பும் செவல்.
பறவைகளின் பரவச கீச்சொலி.
உடம்பை உதர வைக்கும் குளிர் தென்றல்.
சூரியன் சுகிக்க,,,வானின் திறப்பு விழா.
சாலை எங்கும் பனித்திரை.

இவை அனைத்தையும் இதயத்தோடு அறிமுகப் படித்திக் கொள்ளுங்கள்.
இன்று என்பது நமக்கு இன்பகரமாய் இருக்கும்


No comments: