நான்...
நானாக இருந்த போது,,,
நான் என்னையே அறிந்ததில்லை.
நான்...
நீயாக இருக்கு இப்போது,,,
அறிந்து கொண்டேன்...
காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை.
நானாக இருந்த போது,,,
நான் என்னையே அறிந்ததில்லை.
நான்...
நீயாக இருக்கு இப்போது,,,
அறிந்து கொண்டேன்...
காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை.
No comments:
Post a Comment