Sunday, February 6, 2011

நானா..? நீயா..?

நான்...
நானாக இருந்த போது,,,
நான் என்னையே அறிந்ததில்லை.

நான்...
நீயாக இருக்கு இப்போது,,,
அறிந்து கொண்டேன்...
காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை.

No comments: