Friday, April 17, 2009

நிலாவின் நினைவு துளிகள்



பிரிவோம் சந்திப்போம்...

"பிரிவு"
உயிர் பிரியும் நேரத்தை விட...உறவுகள் பிரியும் நேரமே கொடுமையடி.
என்று எங்கோ படித்த ஞாபகம்...
அது முற்றிலும் உண்மை என்பதை நான் நம் கல்லூரி நட்புகளை பிரிந்த நேரம் அறிந்தேன்.

கல்லூரி நன்பர்களின் செல்ல சீண்டல்களையும்,,,
சின்ன சின்ன சண்டைகளையும்,,,
அன்பான வார்த்தைகளையும்,,,
மனதில் பதித்து...
நமது அடுத்த சந்திப்பிற்க்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

அதுவரை நமது பறிமாற்றங்களின் அடைக்கலம் இந்த கவிதை களம்.

நினைவுகளுடன்,,,
நிலா.

No comments: