Friday, April 17, 2009

உதிராத உறவு




நட்பு...
அந்த சொல்லுக்கு எத்துனைச் சிறப்பு.

சினேகம்...
அது சொர்க்கத்தில் உருவான ஒரு வேதம்.

தோழமை...
அது இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களும் கட்டாயம் உருவாக்கிக்கொள்ளும் உரிமை.

காதல் என்பது குறிப்பிட்ட வயதில் தான் மோதி செல்லும்...
சொந்தம் கூட சொல்லாமல் கொல்லாமல் ஒளிந்து கொல்லும்...
நட்பு என்பது அப்படி அல்ல,,,
குழந்தை பருவத்திலும் விளையாடி செல்லும்...
அரியாத வயதிலும் அலையாய் மோதிச் செல்லும்...
வாலிப வர்கத்திடம் விரும்பி அறும்பி கொல்லும்...
முடி நரைத்தாலும் நட்பு மட்டும் நரைக்காமல் இன்னும் நன்றியை மெல்லும்...
எமனிடம் சென்று முறையீடு செய்து,,,
மரணத்தையும் வெல்லும்.

No comments: